Sunday, January 20, 2008

சிரிப்பு மாதிரி தானே அழுகையும்...!

சில விசயங்களை வாழ்க்கையில் தவிர்கவே முடியாது.

மரணம் மாதிரி, நட்பு,காதல்,பிரிவு எல்லாமே வாழ்வதற்கான காரணங்கள் தான். வாழ்கிற கொஞ்ச நாட்களில் கிடைக்கிற எல்லா வலிகலுமே தாங்கிக்கவும், தாண்டவும் வேண்டியவைததான். 



வாழ்க்கை முழுக்க நாம் பணம், காதல்,நிம்மதினு நம் பக்கத்தில் இருந்து கொண்டு கண்ணா முச்சி காட்டுகிற பல விசயங்களை தேடி கொண்டே இருக்கிறோம். தேடுதல் தானே வாழ்க்கை.

வாழ்க்கையை காதலிக்கணும் அப்போதான் துன்பம் ஓடி ஒழிகின்ற விசயமாக இல்லாமல் கடந்து வரவேண்டிய அனுபவமாக இருக்கும்

No comments: