Thursday, April 16, 2009

தெரியவில்லை அன்று..!

1.நம் வாழ்க்கையில் பெரிய சோகம் விரும்பியவர்களை பிரிவதுதான் உண்மைதான் கல்லூரிப் பருவத்தில் பட்டாம்பூச்சியாய் பறந்த நாட்களில் உணரவில்லை பிரிவின் வலியை அன்று..

2.நம் வாழ்க்கையில் பல சந்திப்புகழும் பிரிவுகளும் தவிர்க்க முடியாதது என்று.

3.உலகம் தஞ்சாவூரை விட ரொம்ப பெருசா இருக்குமுணு எனக்கு புரிய வைத்த இடம்..(இதுதான் எனக்கு சோறுபோட போகும் தெய்வம் என்றும்)

No comments: