Saturday, January 26, 2013

நிலவை காணவில்லை என்று..!


நீயோ

என் அருகில்

நானோ உன் மடியில்

நி தட்டி கொடுக்க நான்

நிம்மதியாக உறங்குகிறேன்-

வெளியில் தேடி கொண்டிருக்கிறார்கள்

நிலவை காணவில்லை என்று....

எப்படி சொல்லி புரிய வைப்பது

நீ இப்போது என் அருகில் தான்

இருக்கிறாய் என்று...

No comments: